Monday 22 April 2019

நீதியைத்தேடி......... நூல்கள்.

நீதியைத்தேடி..........!!

நீங்களும் நீதிமன்றத்தில் வாதாடலாம்!

முத்தான ஐந்து
பொதுவுடமை நூல்கள்!!

நாட்டில் அமலில் உள்ள அடிப்படை சட்டங்களில் உள்ள அனைத்து சந்தேகங்களுக்கும் விடை காணும் நூல்கள்!!

1."குற்ற விசாரணைகள்"

சட்ட ஆராய்ச்சியாளர் ஆசிரியர் திருமிகு .வாரண்ட் பாலா அவர்களின் கைவண்ணத்தில் .....
சட்ட விழிப்பறிவுணர்வினை தட்டி எழுப்பும் முத்தான 85 தலைப்பு களில்  240 பக்கங்கள் ....
வாசிக்க வாசிக்க திகட்டாத எளிய உரை நடை தமிழில் .....
அக்டோபர் 2006  அன்று  முதல் "குற்ற விசாரணைகள்"  என்ற நூலினை மத்திய சட்ட அமைச்சகத்தின் நிதி உதவியுடன் ஓசூர் கேர்சொசைட்டி  மூலம் வெளியிட்டுள்ளார்கள்.

தமிழகம் மற்றும் பாண்டிச்சேரியில் உள்ள சுமார் 3825 பொது நூலகங்களிலும் இந்நூல் கிடைக்கும் .

     "குற்ற விசாரணைகள்"
     ************************
1. நீதிமன்றத்தில் புதையல் !

2 நீதித் துறையில் உள்ள சிறப்பு அம்சம்!

3. உங்களுக்கான வாதாடும் உரிமை எப்படி ?

4 நீங்களும் வக்கீல் தான்!

5 உங்க வழக்குல நீங்க வக்காலத்து போடனுமா?

6.உங்க பிரச்சனை யாருக்கு தெரியும் ?

7.தொழில் தர்மம்" னா "என்ன ?

8.நீங்க வாதாடுவதற்கும் வக்கீல் வாதாடுவதற்கும் உள்ள
வித்தியாசம்!

9 நீதிமன்றத்துக்கு அலைவது சாத்தியமா ?

10.உங்களுக்கு சட்டம் தெரியனுமா?

11 சட்டம் தெரிந்து கொள்வது சாத்தியமா ?

12.சட்டம் கட்டாயம்  தெரிஞ்சுக்கணும் !

13 .நாமல்லாம் நிரபராதிகளே ?

14. உங்களுக்கு தேவையான சட்டங்கள்!

15. சட்டங்கள் தமிழில் கிடைக்கின்றன!

16 நீங்களும் நீதிமன்றத்தில் வாதாடலாம் எதற்கு?

17 சட்டத்தமிழை  எப்படி புரிந்து கொள்வது ?

18 பொருளடக்கம் மிக முக்கியம்.

19 சேவைக் குறைபாடு நிச்சயம் தான் .

20 எழுத்துப்பிழை  என்ன செய்யும் ?

21 நீதிமன்றம் செல்ல ஆங்கில அறிவு தேவையா?

22 நீதிமன்றம் எப்படி இருக்கும் ?
எப்படி இருக்க வேண்டும் ?

23 .நீதிமன்ற இடத்தை மாற்று !

24. இயல்பான அதிகாரம் நல்ல எண்ணமாக இருக்க வேண்டும் .

25 நீதிமன்றங்கள் இரண்டு வகை.

26 நீதிமன்ற பொது அதிகார விளக்கம்.

27 நடுவர் மற்றும் நீதிபதிகளின் அதிகார விளக்கம் .

28 விசாரணை நீதிமன்றமும் மேல்முறையீட்டு நீதிமன்றமும்.

29 .அதிகபட்ச தண்டனை விதிக்கும் அதிகாரம் எவ்வளவு?

30 குற்றம் எப்போது உருவாகிறது ?

31. குற்றம்னா  குற்ற வழக்குன்னா என்ன?

32 சட்டத்துக்கும் விதிக்கும் என்ன வித்தியாசம் !

33.காவல்துறை பற்றி தெரிந்து கொள்ளுங்கள் .

34 காவலர்களின் வகைகள் மற்றும் அதிகாரங்கள் .

35 காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்வது எப்படி ?

36 காவல்துறை கண்காணிப்பாளரிடம் பதிவு செய்வது எப்படி ?

37.காவல் நிலையம் செல்லாமல் காவல் துறையில் புகாரை
பதிவு செய்யலாம் !

38.உளவு பிரிவுக்கு தகவல் சொல்லுதல்.

39 காவல்துறையில் விசாரணை எப்படி ?

40 நீதிமன்றத்திலும் புகார் தாக்கல் செய்யலாம் !

41 முறையீடு தாக்கல் செய்வது எப்படி ?

42 பரிசீலனையாக தாக்கல் செய்தல் .

43 தகவலாக தாக்கல் செய்தல்.

44 குற்றத்தை விசாரிக்க வேண்டும் எனக்கூறி தாக்கல் செய்தல்.

45 தனிப்புகார் என்ற வகையில் தாக்கல் செய்தல்.

46. புகாரை தட்டிக் கழிக்காமல் தடுப்பது எப்படி?

47 சாட்சிகள் கட்டாயம் தேவையா

48 பிரம்மாண வாக்குமூலத்தில் மூலம் சாதிக்கலாம் !

49 புலனாய்வு அவசியமா?

50.நீங்க காவல் நிலையத்துக்கு அவசியம் போகணுமா ?

51.அதிர்ச்சி வைத்தியம் அப்படின்னா என்ன ?

52.நடுவருக்கு அதிர்ச்சி வைத்தியம் கொடுப்பது எப்படி ?

53. நியாயம் வேண்டுமா ?சிறைக்குச் செல்லவும் தயாராக இருங்க!

54. தற்காப்பு நடவடிக்கை சட்டப்படி சரியே !

55 குற்றச்சாட்டில் இருந்து தற்காத்துக் கொள்வது எப்படி ?

56.காவல்துறை விசாரணையை சந்திப்பது எப்படி ?

57.விசாரணையா ? கைதா ?
எப்படி தெரிந்து கொள்வது ?

58 விசாரணையில் ஆஜராக செலவு தொகை கேட்கலாம் .

59.ஜாமீனில்  வருவது எப்படி?

60.24 மணி நேரத்தில் நீதிமன்றத்தில் ஒப்படைக்க வேண்டும்.

61. புலனாய்வு முடித்து சமர்ப்பிக்கப்படும் இறுதி அறிக்கை!

62. காவல்துறை நீதித்துறை பரிசீலனையை விசாரணையை சந்திப்பது எப்படி ?

63. பரிசீலனை மற்றும் விசாரணை இடையேயான வித்தியாசம் !

64. நடுவரிடம் ஒப்புதல் வாக்குமூலம் தரலாம் .

65.ஒப்புதல் வாக்குமூலத்தை பதிவு செய்வதற்கு சிறந்த வழி என்ன?

66. காவல் துறையின் டைரி!

67.நீதிமன்ற டைரி பார்ப்பது எப்படி?

68. நீதிமன்ற விசாரணையை சந்திப்பது எப்படி ?

69. குற்றச்சாற்று எப்படி
இருக்கணும் ?

70. கு.வி.மு.வி  இன் சில முக்கிய தகவல்கள் !

71.அறிவிப்புகள் /மனு மாதிரிகள்

72..அறிவிப்பு மாதிரி -1

73. மாதிரி அறிவிப்பு -2

74. விளக்கம் கோரி அறிவிப்பு -1

75.விளக்கம் கோரும் அறிவிப்பு -2

76.நினைவூட்டில் /தற்காப்பு அறிவிப்பு-1

77.வாக்கு மூலம் பதிவு செய்வது-1

78. நகல் மனு மாதிரி-1

79. பொதுநல வழக்கு தாக்கல் மனு மாதிரி-1

80. சட்டப்பிரச்சினையை எழுப்பும் மனு மாதிரி -1

81.சாட்சியம் பதியக்கோரி மனுத்தாக்கல் மாதிரி -1

82.பரிசீலனையை தாக்கல் செய்யும் மனு மாதிரி -1

83. செலவுத்தொகை கோரும் மனு மாதிரி -1

84 மேலட்டை மற்றும்  தைக்கும் மாதிரி .

85 நீதியைத்தேடி... சட்டப் பல்கலைக்கழகம்.

இந்நூல் மற்றும் ஆசிரியர் வாரண்ட் பாலா அவர்களின் அனைத்து நூல்கள் தேவைப்படுவோர் கீழ் காணும் வாட்ஸ்ஆப் எண்ணிற்கு திரு.அய்யப்பன் அவர்களை தொடர்பு கொண்டு குறைந்த நன்கொடையில் பெற்றுக் கொள்ளலாம் .
தொடர்பு எண்;098429 09190

சட்ட விழிப்புணர்வு பணியில்.....
நாஞ்சில் கோ.கிருஷ்ணன்
நிறுவனர்
சட்ட விழிப்புணர்வு மற்றும் ஊழல் ஒழிப்பு அமைப்பு
363 காந்தி ரோடு
பெரியார் காலனி
திருப்பூர் -641 652
உலாபேசி 98 655 90 723
மின்னஞ்சல்; nanjillaacot@gmail.com
24.04.2019

No comments:

Post a Comment