ஊழல் ஒழிப்பு செய்தி : LAACO /002/2016: நாள் :23.08.2016
குற்றம் நடந்து கொண்டிருப்பது என்ன ?
உண்மை சம்பவம் .
போக்குவரத்து மற்றும் மோட்டார் வாகன விதிமுறைகள் மீறும் திருப்பூர் மாநகராட்சி வாகன ஓட்டுநர்கள்!
கண்டு கொள்ளாத திருப்பூர் மாநகர போக்குவரத்து காவல் துறையினர்!
கடமை தவறிய கேடு கெட்ட மாநகராட்சி அதிகாரிகள்!
குப்பை அள்ளும் வாகனத்தில் ஆண், பெண் பணியாளர்களை ஏற்றி செல்லும் அவலம்!
விபத்து ஏற்பட்ட பிறகு விழித்து கொள்ளும் அதிகாரிகள்!
இதற்கு யார் பொறுப்பு ?
குற்றம் நடந்த இடம் - திருப்பூர் பழைய பேருந்து நிலையம் .
புகைப்படம் - ஹாஜா
நாஞ்சில் கோ கிருஷ்ணன்
செய்தியாளர்
ஊழல் ஓழிப்பு செய்தி மாத இதழ்
திருப்பூர் மாவட்டம்
உண்மை சம்பவங்கள் தொடரும்....'
No comments:
Post a Comment