Saturday 15 June 2019

இளம் பெண்ணை காண வில்லை.

இளம் பெண்ணை காண வில்லை!

அரியலூர் மாவட்டம் திருமானூர் அரண்மனை குறிச்சியை சேர்ந்த லெட்சுமணன் என்பவரது மகள் 19 வயதான சரண்யா என்பவர் திருப்பூர் மாவட்டம் பல்லடம் வட்டம் பல்லடம் விமலா மருத்துவமனையில் செவிலியராக பணியாற்றி வந்துள்ளார் . இந்நிலையில் 13.06.2019 அன்று மாலை முதல் அவரை காண வில்லை.

திருமானூர் காவல் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டுள்ளது.
படத்தில் காணும் இவரை பற்றிய தகவல் தெரிந்தால்  உடனடியாக தொடர்பு கொள்ள வேண்டுகிறோம்.

உதவி ஆய்வாளர்
திருமானூர் காவல் நிலையம்
உலாபேசி :

நாஞ்சில் கோ கிருஷ்ணன்
செய்தியாளர்
ஊழல் ஓழிப்பு செய்தி மாத இதழ்
திருப்பூர்
உலாபேசி :98655 90723

No comments:

Post a Comment