இளம் பெண்ணை காண வில்லை!
அரியலூர் மாவட்டம் திருமானூர் அரண்மனை குறிச்சியை சேர்ந்த லெட்சுமணன் என்பவரது மகள் 19 வயதான சரண்யா என்பவர் திருப்பூர் மாவட்டம் பல்லடம் வட்டம் பல்லடம் விமலா மருத்துவமனையில் செவிலியராக பணியாற்றி வந்துள்ளார் . இந்நிலையில் 13.06.2019 அன்று மாலை முதல் அவரை காண வில்லை.
திருமானூர் காவல் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டுள்ளது.
படத்தில் காணும் இவரை பற்றிய தகவல் தெரிந்தால் உடனடியாக தொடர்பு கொள்ள வேண்டுகிறோம்.
உதவி ஆய்வாளர்
திருமானூர் காவல் நிலையம்
உலாபேசி :
நாஞ்சில் கோ கிருஷ்ணன்
செய்தியாளர்
ஊழல் ஓழிப்பு செய்தி மாத இதழ்
திருப்பூர்
உலாபேசி :98655 90723
No comments:
Post a Comment