முக்கிய அறிவிப்பு!
திருப்பூர் மாநகர காவல் ஆணையர் அவர்களுக்கும் திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அவர்களுக்கும் ஓர் அவசர அவசிய வேண்டுகோள்.!
திருப்பூர் தெற்கு காவல் நிலையத்தில் நடவடிக்கை எடுக்கப்படாத காரணத்தினால்
கந்து வட்டி கும்பலால் பாதிக்கப்பட்ட செந்தில் குமார் என்பவருக்கு தொடர்ந்து பல்வேறு அடையாளம் தெரியாத நபர்கள் மூலம் கொலை மிரட்டல். விடுத்து வருவதாக தகவல்!
புகார் கொடுத்தவரை இந்து முன்னனியை சேர்ந்த கந்து வட்டி கும்பல் படுகொலை செய்யப்படும் முன்னர் திருப்பூர் மாநகர காவல் துறையும் திருப்பூர் மாவட்ட நிர்வாகமும் காப்பாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டுகிறோம்.
நாஞ்சில் கோ.கிருஷ்ணன்
செய்தியாளர்
ஊழல் ஒழிப்பு செய்தி மாத இதழ்
திருப்பூர்
உலாபேசி :98655 90723
No comments:
Post a Comment