Saturday 11 August 2018

முத்து இட்லி தோசை மாவு மூன்றாவது முறை புகார்

திருப்பூர் முத்து இட்லி தோசை மாவு தயாரித்து சட்ட விரோதமாக விற்பவர் மீது மூன்றாவது முறையாக புகார்.

Respected madam,
Good morning, based on whatsapp complaint NO:3034/27/26,the concern FSO inspected that ( batter)New muthu kavi,5/802A, pitchampalayam pudhu, Tirupur corporation (N).At the time of inspection there are two types of packing of batter was found without packing date,lot no,best before and etc.The FBO advised to stop productions immediately.1 surveillance sample taken.50 batter packets were seized & destroyed. inspection notice issued.Fssai LC has been obtained for prior address and expired.Now,he applied new LC for new address.Strictly warned to follow labelling manners.Thank you mam.DO Tirupur.

இந்த புகாரின் மீது இன்றைய தினம் வரையிலும் எந்த விதமான  நடவடிக்கையும்   இல்லை!

உற்பத்தியை உடனடியாக நிறுத்த கோரிய உணவு பாதுகாப்பு துறையின் உத்தரவினை அவர்கள் நிராகரித்து  விட்டனர்.

திருப்பூர் உணவு பாதுகாப்புத்துறை ஊழியர்கள் முருகேசன் தங்கவேலு என்பவர்கள் பணி இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தெரிய வருகிறது.

புதிதாக பொறுப்பேற்றுள்ள கடமை தவறிய ஊழியர்கள் உணவு பொருட்களை பாதுகாக்க தவறி விட்டனர் .

திருப்பூரில் அனைத்து கடைகளிலும் சட்ட விரோதமாக தயாரிக்கப்பட்ட முத்து இட்லி தோசை மாவு பொட்டலங்கள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

ஆடிக்காரில் உல்லாசமாக வலம் வரும் முத்து இட்லி தோசை மாவு உரிமையாளர்!

திருப்பூர் உணவு பாதுகாப்புத்துறையினரால் இதனை தடுத்து நிறுத்த முடிய வில்லை

குற்றச்சாட்டு  :

11.08.2018 இன்றைய தினம் வரையிலும்  மாவு பொட்டலங்கல் சீல் வைக்கப்படாமல் ரப்பர் பைண்டு கொண்டு கட்டப்பட்டு கடைகளில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

PAKING DATE
EXPIRED. DATE
LOT NO. குறிப்பிட படவில்லை!

காலாவதியான License No தான் குறிப்பிட பட்டுள்ளது.

காண்க ; தேதியுடன் கூடிய புகைப்படம்.

ஸ்ரீ குரு ஸ்டோர் மாஸ் கார்னர் பேக்கரி அருகில் ஸ்ரீநகர் திருப்பூர்.

பெருமாநல்லூர் மற்றும் திருப்பூரில் சட்ட விரோதமாக செயல் பட்டு வரும் ஆலையை
நுகர்வோர் நலன் கருதி உடனடியாக சீல் வைத்து சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கக்கோருகிறோம்.

No comments:

Post a Comment