Eradicate corruption from every corner of the nation!
Thursday 7 April 2022
ஐந்து இலட்சம் ரூபாய் லஞ்சம் வாங்கிய காவல் துணை கண்காணிப்பாளர் தங்கவேலு கைது!
நாகர்கோவில் ஜவுளி கடை அதிபரிடம் ரூபாய் ஐந்து இலட்சம் ரூபாய் லஞ்சம் வாங்கிய காவல் துணை கண்காணிப்பாளர் தங்கவேலுவை லஞ்ச ஒழிப்புத் துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
No comments:
Post a Comment