Wednesday 16 May 2018

விஷன் 2020 மாநாடு!!

விஷன் 2020 மாநாடு முக்கிய அறிவிப்பு!!

சமூக ஆர்வலர்கள், சமூக அமைப்புகளை சார்ந்தவர்கள், தன்னார்வலர்கள் ,மாணவ மாணவிகள் இளைஞர்கள், பட்டதாரிகள் ஆன்றோர்கள், சான்றோர்கள் தாய்மார்கள்  அனைவரையும் அன்புடன் அழைக்கிறோம்.

இந்திய அரசியலமைப்பு சாசனம்- 1950. கோட்பாடு 51 A (ஒ) இன் கீழ் நமது கடமைகளை நிறைவேற்றிடவும்  இந்திய தேசத்தினை  வல்லரசு நாடாக வளர்ச்சி பாதையை நோக்கி கொண்டு செல்ல நாம் அனைவரும் ஒன்றிணைந்து செயல் படுவோம் வாருங்கள்.

இந்திய வரலாற்றிலேயே  முதன் முறையாக இந்திய தேசத்தின் வளர்ச்சிக்காக சமூக ஆர்வலர்கள் கூட்டமைப்புகளின் சார்பில் நடை பெற இருக்கும் முதல் எழுச்சி மாநாடு!

மாநாடு நடைபெறும் இடம்:

ஸ்ரீ இராமகிருஷ்ணா கல்லூரி
திருவாச்சூர்
பெரம்பலூர் மாவட்டம்

நாள் : 19 சனி  & 20. ஞாயிறு மே 2018
இரு தினங்கள்

இந்தியா வல்லரசு தேசிய வளர்ச்சிக்கான மாநாடு
மற்றும்
விஷன் 2020 விருது வழங்கும்
விழாவிற்கான திருப்பூர் மாவட்ட மாநாடு ஒருங்கிணைப்பு குழுவினர்:

1.S.சுந்தர பாண்டியன்
நாளைய திருப்பூர் மக்கள் அமைப்பு
உலாபேசி :94452 44410

2.K.M.சுரேஷ் பாபு
டீசா திருப்பூர்
உலாபேசி :95009 57080

3.பழ.ரகுபதி
நேர்மை மக்கள் இயக்கம்
உலாபேசி :98942 43134

4.R.சாய் குமரன் ஜீ
தென் சீரடி சமஸ்தானம், மருத்துவம் கல்வி, அன்னதான அறக்கட்டளை
உலாபேசி :80725 47958

5.திரு.சதீஷ் குமார்
களம் அறக்கட்டளை
உலாபேசி :98421 23457

6.S.காதர் பாட்ஷா
தி கன்ஸ்யூமர் கேர் அசோசியேசன்
உலாபேசி :94430 29069

7.D.பிரபாகரன்
அநீதிக்கு எதிரான மக்கள் இயக்கம்
உலாபேசி :99428 99998

8.ரா.செந்தில் குமார்
உழவர் சிந்தனைப் பேரமைப்பு
உலாபேசி :95243 12348

9..ஆ.பழனிக்குமார்
சமூக ஆர்வலர்
உலாபேசி :97510 50513

10..திரு.முத்து குமாரசாமி
சமூக ஆர்வலர்
உலாபேசி :98420 34057

நாஞ்சில் கோ.கிருஷ்ணன்
உயர்மட்ட குழு
சட்ட விழிப்புணர்வு மற்றும் ஊழல் ஒழிப்பு அமைப்பு
உலாபேசி :98655 90723

No comments:

Post a Comment