தினமும் ₹ 9 கோடி ரூபாய் நஷ்டத்தில் இயங்கி வந்த அரசு போக்குவரத்துக்கழகம்
தொழிலாளர்களுக்கு ஊதிய உயர்வு 2.44 % வழங்கிய காரணத்தினால் தினமும் ₹ 3 கோடி செலவு அதிகரித்து தினமும் ₹ 12 கோடி ரூபாய் நஷ்டத்தில் இயங்கி வருவதாக போக்குவரத்து அமைச்சர் தகவல்.
ஏற்கனவே ₹ 20488 கோடி நஷ்டமாம்.
12×365= 4380 ஆக சராசரியாக ஆண்டு ஒன்றுக்கு ₹ 4380 கோடி நஷ்டத்தில் தான் அரசு போக்குவரத்து கழகம் இயங்க போகிறதாம்.
அடமானம் வைக்கப்பட்டுள்ள பணிமனைகள், பேருந்துகள் எப்படி மீட்க முடியும்.
22549 பேருந்துகளில் 562 பேருந்துகள் விபத்து இழப்பீடு வழங்கப்படாத காரணத்தினால் நீதிமன்றத்தால் ஜப்தி செய்யப்பட்டுள்ளதாம்.
இதனை மீட்டெடுப்பது யார்?
No comments:
Post a Comment