Sunday 21 May 2017

ஊழல் ஒழிப்பு செய்தி:0020 தனியார் மெட்ரிக்மேல்நிலை பள்ளிகளில் Pre.KG வகுப்புகள் நடத்த அரசு அனுமதி இல்லை!!

📢 #ஊழல் ஒழிப்பு செய்தி :0020 /21.05.2017
🌞🌞🌞🌞🌞🌞🌞🌞🌞
குற்றம் நடைபெற்று கொண்டிருப்பது என்ன?

உண்மை சம்பவங்கள்!

குற்றவாளிகள் யார்?

மெட்ரிக்பள்ளிகள் ஆய்வாளர்கள்! 🏛

முக்கிய அறிவிப்பு!!✅

★நண்பர்களே!  பெற்றோர்களே!!
உங்கள் மழலை குழந்தைகளை  Pre.KG என்னும் ஆரம்ப நிலை வகுப்பில் சேர்க்க வேண்டும் என நினைக்கிறீர்களா? 
அப்படியானால் அவசியம் தெரிந்து கொள்ளுங்கள்.

★நர்சரி, மற்றும் பிரைமரி பள்ளிகளில் மட்டும் உங்கள் குழந்தைகளை  சேர்த்து படிக்க வையுங்கள்.

★தயவு செய்து தனியார் மெட்ரிக் மேல்நிலை பள்ளிகளில் சேர்க்காதீர்கள்!

★ஏனென்றால்  மெட்ரிக் மேல்நிலை பள்ளிகளில் Pre.KG வகுப்புகள் நடத்த அரசு அனுமதி கிடையாது.

★ஆனால் பெரும்பான்மையான பள்ளிகளில் Pre.KG வகுப்புகள் சட்டத்துக்கு புறம்பாக நடை பெற்று வருகிறது.

★கல்வியை வியாபாரமாக்கி கோடி கோடியாய் கொள்ளை லாபம் சம்பாதிக்கும்  தனியார் மெட்ரிக் மேல்நிலை பள்ளி நிர்வாகிகள்.

★இந்த கல்வி கொள்ளையர்களை கண்காணித்து நடவடிக்கை  எடுக்க வேண்டிய மெட்ரிக்பள்ளிகள் ஆய்வாளர்கள்  கடமையை செய்ய தவறுகின்றனர்.

★காரணம் கல்வி கொள்ளையர்கள் கொடுக்கும் லஞ்ச பணம்.

★லஞ்சம் என்னும் மலம் தின்னும் மெட்ரிக்பள்ளிகள் ஆய்வாளர்கள்  உல்லாச வாழ்க்கை வாழ்கின்றனர் .

★மாணவ, மாணவிகள் குழந்தைகளின் நலனில் இவனுகளுக்கு எந்த அக்கறையும் இருப்பதாக தெரியவில்லை.

★பள்ளிக்கல்வி துறையின் மாணவர்கள் பாதுகாப்பு நலன்  அரசாணைகளை தனியார் பள்ளிகள் முழுமையாக கடை பிடிப்பதாக போலியான ஆவணம் தயாரித்து  பள்ளிக்கல்வி துறையையும் அரசையும் ஏமாற்றி வருகிறார்கள்.

★மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர்களுக்கு  தெரிந்திருந்தும்  கண் இருந்தும் குருடர்களாய்  காதிருந்தும் செவிடர்களாய், வாயிருந்தும் ஊமைகளாய்  எதுவும் தெரியாத நேர்மையானவர்களாய்  வலம் வருகின்றனர்.

★புகார்அளித்தாலும்✍ நடவடிக்கை  எடுப்பதில்லை! 
காரணம் லஞ்சம்! லஞ்சம்! லஞ்சம் மட்டுமே!

★ஒரு பள்ளி செயல்பட தேவையான அனைத்து சான்றிதழ்களையும் லஞ்சம் கொடுத்து  போலி சான்றிதழ்களாக பெற்று பள்ளி நிர்வாகிகள்  மெட்ரிக்ப்பள்ளிகள் ஆய்வாளர்களிடம் வழங்குகின்றனர்.

★இந்த கேடு கெட்ட ஆய்வாளர்கள் பள்ளியை நேரில் சென்று ஆய்வு செய்ததாக போலியான ஆய்வறிக்கை தயார் செய்து மெட்ரிக்பள்ளி இயக்குநரிடம் கொடுத்து பள்ளியின் உரிமத்தினை புதுப்பித்து கொடுக்கின்றனர்.

★மெட்ரிக்பள்ளி நிர்வாகிகளுக்கு என்று ஒரு சங்கம்  உண்டு.
இவர்கள் ஏன் இதனை கண்டு கொள்வதில்லை?

★கும்பகோணத்தில் 94 மழலை குழந்தைகள் தீயில் கருகி மடிய காரணம் யார் ?

★போதும்!   இனி மேல் இது போன்றதொரு துயர சம்பவம் வேண்டாம் 😂😂

★அரசு வழங்கும் ஊதியங்களையும், சலுகைகளையும் பெற்றுக்கொண்டு அரசுக்கு எதிராகவும் தனியார் பள்ளிகளுக்கு ஆதரவாகவும் செயல் படும் மெட்ரிக்பள்ளி ஆய்வாளர்களே!

★தமிழகத்தில் ஏதாவது ஒரு தனியார் பள்ளியாவது அரசு விதிகளுக்கு உட்பட்டு தான் நடை பெறுகிறது என உங்களால் சொல்ல முடியுமா?

★மானம் கெட்டவர்களே! 
உடனடியாக சட்டத்திற்கு எதிராக. Pre.KG வகுப்புகள் நடத்தும் மெட்ரிக்மேல்நிலை பள்ளிகளின் உரிமத்தினை ரத்து செய்யுங்கள்.

★அந்த பள்ளிகளில் பயிலும் மழலை குழந்தைகளை காப்பாற்றுங்கள்!

★இல்லையெனில் நாடு முழுவதும் உள்ள  உங்கள் அலுவலகத்தினை முற்றுகை இடும் சூழ்நிலை விரைவில் உருவாகும்

★விடமாட்டோம் கல்வியின் பெயரால் கொள்ளை அடிக்கும் கயவர்களையும் அதற்கு துணை போகும் கல்வி அதிகாரிகளையும்.

கல்வி விழிப்பறிவுணர்வு பணியில் .,.🤝

"சட்ட விழிப்புணர்வு மற்றும் ஊழல் ஒழிப்பு அமைப்பு "
363, காந்தி ரோடு, பெரியார் காலனி,
திருப்பூர் -641 652.

நாஞ்சில் கோ.கிருஷ்ணன்
நிறுவனர்
சுதந்திர இந்தியா மாத இதழ்
உதவி ஆசிரியர்
ஊழல் ஒழிப்பு செய்தி மாத இதழ்
செய்தியாளர்
☎உலாபேசி :98655 90723

அரியலூர் ரா.சங்கர்
மாநில தலைவர்
சுதந்திர இந்தியா மாத இதழ்
செய்தி ஆசிரியர்
ஊழல் ஒழிப்பு செய்தி மாத இதழ்
செய்தியாளர்
☎உலா பேசி :98655 43303

குறிப்பு : நண்பர்களே! பெற்றோர்களே!
Pre.KG வகுப்பு நடத்தும் மெட்ரிக் மேல்நிலை பள்ளிகளின் விபரம் தெரிந்தால் தெரிவிக்கவும்.👆 நன்றி.🙏

No comments:

Post a Comment