Monday 22 May 2017

"முப்பெரும் விழா அழைப்பிதழ் "


முப்பெரும் விழா அழைப்பிதழ் "

★தனியார் பள்ளி கல்லூரிகளின் கல்விக்கட்டண கொள்ளைக்கு எதிராக போராடி கல்விக்கட்டண கொள்ளையை தடுத்து நிறுத்திட தமிழக NGO, மற்றும் சமூக ஆர்வலர்களை கொண்ட ஓர் கூட்டமைப்பு உதயம்.

★ "ஏவுகணை " மாத இதழ் வெளியீடு.

★சமூக ஆர்வலர்கள், தன்னார்வலர்கள், சமுக அமைப்பை சார்ந்தவர்கள், தொண்டு நிறுவனங்களை சார்ந்தவர்கள், கல்வியாளர்கள், சட்ட வல்லுநர்கள், சமுதாய சிந்தனையாளர்கள் சங்கமிக்கும் மாபெரும்  கலந்தாய்வு கூட்டம்

நிகழ்ச்சி நிரல் :
*****************
நாள் : 28.05. 2017

இடம்  : பாரத் கல்லூரி,
             புதிய பேருந்து நிலையம்             
             அருகில்
             தஞ்சாவூர்.

நேரம் : காலை 9.30 மணி 

"ஏவுகணை " தமிழ் மாத இதழ் வெளியீடு :
*****************************************
தலைமை : Adv. V.N. சுப்பிரமணியன் அவர்கள்,  உச்சநீதிமன்ற வழக்கறிஞர்.

வரவேற்புரை  :Adv .M. நெடுஞ்செழியன் அவர்கள், ஆசிரியர், & பொது செயலாளர் (MASS)

வெளியிடுபவர் : ஆந்திரா &தெலுங்கானா உயர்நீதிமன்ற நீதியரசர் வெ. ராம சுப்பிரமணியன் அவர்கள் .

பெறுபவர் : திருமதி. மணிமேகலை அவர்கள்,  திருச்சி பாரதி தாசன் பல்கலை கழகம்
Adv. V. ஜீவகுமார் அவர்கள்
R.சரவண குமார் அவர்கள் (Mass)

நன்றியுரை : Adv. P. சுகுமாறன் அவர்கள்  MASS

"கருத்தரங்கம் "
*****************
காலை : 11.00 மணி :

இன்றைய கல்வி , மகளிர் குழந்தைகள் நலம், இன்றைய விவசாயம், இன்றைய அரசியல் என  சட்ட வல்லுநர்கள், சமூக ஆர்வலர்கள் பங்கு பெறும்  மாபெரும் "கருத்தரங்கம் "
  
தலைமை : N.நாக சுப்பிரமணியம்           
அவர்கள் மனித உரிமைகள் மற்றும்  நுகர்வோர் பாது காப்பு சங்கம்.                                       

அறிமுக உரை : S. கிள்ளி வளவன் அவர்கள், கல்விக்கான பெற்றோர்களின் அகில இந்திய அமைப்பு

முன்னிலை :Adv.பன்னீர் செல்வம் அவர்கள், தலைவர் MASS
மாதேஸ்வரன் அவர்கள், பொது செயலாளர் ,  AIPFE TN
J.கணேச மூர்த்தி அவர்கள் சன் டி. வி

வரவேற்புரை : D.S. ஆனந்த குமார் அவர்கள்,
Prof. பிரபா கல்விமணி அவர்கள்
திருமதி. மணிமேகலை அவர்கள்
Adv. ஜீவகுமார் அவர்கள்
V.மாணிக்கம்,  Rtd .காவல் கண்காணிப்பாளர் அவர்கள்

நன்றியுரை : குமாரி .இராதா 

சமூக ஆர்வலர்களின் கலந்தாய்வு கூட்டம்.
*******************************************
நேரம் : மாலை 4.00 மணி

தலைமை : அரியலூர் ரா. சங்கர் அவர்கள், நாஞ்சில் கோ.கிருஷ்ணன் அவர்கள், "சட்ட விழிப்புணர்வு மற்றும் ஊழல் ஒழிப்பு அமைப்பு " திருப்பூர்.

முன்னிலை :Ln. Y.V.S. ரெட்டி, ஓசூர்
திரு. சீளிவாசன்,அவர்கள், ஆசிரியர், நெல்லை
மருத்துவர் .இரவிச்சந்திரன் அவர்கள் பாலக்கோடு,

வரவேற்புரை : திரு. தெய்வக்குமார் அவர்கள் ,  திருச்சி

நன்றியுரை : திருமதி. பிரேமா அவர்கள், திருச்சி

★கல்வி தனியார் மயமாவதை தடுத்திட,

★கல்வி வணிக மயமாவதை தடுத்திட,

★தனியார் பள்ளி, கல்லூரிகளின்
கட்டணக்கொள்ளையை ஒழித்திட,

★அனைவருக்கும் இலவச கல்வியை உறுதி படுத்திட, 

★சட்டத்துக்கு புறம்பாக செயல்படும் பள்ளி நிர்வாகிகள் மீதும் அதற்கு துணை போகும் கடமை தவறிய மெட்ரிக் பள்ளிகள் ஆய்வாளர்கள் மீதும் நீதிமன்றத்தில் வழக்கு பதிவு செய்து உரிய நிவாரணம் பெற்றிடவும்,

★தனியார் பள்ளிகள் கட்டணம் வசூலிப்பதினை முறைபடுத்துதல் சட்டம் -2009 ன் படி  கல்விக்கட்டண நிர்ணய குழு நிர்ணயம் செய்த கட்டணங்களை விட மாணவர்களிடம் கூடுதல் கட்டணம் வசூலித்த கட்டணங்களை திருப்பி வழங்கிடவும், அந்தந்த  பள்ளிகளின் உரிமத்தினை ரத்து செய்திடவும்,

★இலவச மற்றும் கட்டாயக்கல்வி உரிமைச்சட்டம் -2009. ன்  கீழ் கல்வி பயிலும் மாணவர்களிடம் பள்ளிகள் முறைகேடாக வசூலித்துள்ள கட்டணங்களை திருப்பி வழங்க கோரியும்,

★கட்டாய நன்கொடை தடுப்புச்சட்டம் -1992 ன் படி கட்டாயமாக பெறப்பட்ட  நன்கொடைகளை திருப்பி வழங்க கோரியும்,

★நாடு முழுவதும் பாதிக்கப்பட்ட பெற்றோர்கள், மாணவர்களின் துயரினை போக்கவும்,

தனியார் பள்ளி, கல்லூரிகளின் கல்விக்கட்டண கொள்ளைக்கு எதிரான தமிழக NGO,மற்றும்  சமூக ஆர்வலர்களை கொண்ட புதிய
கூட்டமைப்பு துவக்கம்.

நிகழ்ச்சி ஏற்பாடு மற்றும் தொடர்புக்கு :
*****************************************
Adv . M. நெடுஞ்செழி்யன் அவர்கள்
பொது செயலாளர்
MULTIPLE ACTION FOR SOCIAL SOLIDARITY
உலா பேசி : 93444 77066

S. கிள்ளிவளவன் அவர்கள்
துணை பொதுசெயலாளர்
ALL INDIA PARENTS FORUM FOR EDUCATION
உலா பேசி : 94441 67795

அரியலூர் ரா. சங்கர் அவர்கள்
மாநில தலைவர் 
உலாபேசி : 98655 43303
நாஞ்சில் கோ.கிருஷ்ணன் அவர்கள்
நிறுவனர்
LEGAL. AWARENESS AND ANTI -CORRUPTION ORGANIZATION
உலாபேசி :98655 90723

மற்றும் அனைத்து விழாக்குழுவினர்கள்.

பெற்றோர்கள், ஆன்றோர்கள், சான்றோர்கள் நண்பர்கள் என  அனைவரும் இதனையே அழைப்பிதழாக ஏற்றுக்கொண்டு கல்விக்கான எங்களது சீரிய முயற்சிக்கு  ஆதரவு நல்கிடுமாறும்  அனைத்து  விழாக்குழுவினர் சார்பாக வருக வருக என அன்புடன்  வரவேற்கிறோம்.
நன்றி.

No comments:

Post a Comment