லஞ்சம் கொடுப்பவர்கள் யார் ?
தன்னம்பிக்கை அற்றவர்கள் .
தங்கள் உரிமையை பற்றி தெரியாதவர்கள் .
எந்த துறைகளில் அணுகுகிறோமோ அந்தந்த துறைகளின் சட்டம் , விதிகள் , வழிகாட்டுதல்கள் பற்றி முழுமையாக அறியாதவர்கள் .
தங்கள் வேண்டுதல் நியாயம் இல்லாதவர்கள் .
போதுமான கால அவகாசம் அளிக்க மறுப்பவர்கள் .
No comments:
Post a Comment