Friday 21 October 2016

ஏன் ? எதற்கு கொடுக்க வேண்டும் லஞ்சம் ?

லஞ்சம் கொடுப்பவர்கள் யார் ?

தன்னம்பிக்கை அற்றவர்கள் .

தங்கள் உரிமையை பற்றி தெரியாதவர்கள் .

எந்த துறைகளில் அணுகுகிறோமோ அந்தந்த துறைகளின் சட்டம் , விதிகள் , வழிகாட்டுதல்கள் பற்றி முழுமையாக அறியாதவர்கள் .

தங்கள் வேண்டுதல் நியாயம் இல்லாதவர்கள் .

போதுமான கால அவகாசம் அளிக்க மறுப்பவர்கள் .

No comments:

Post a Comment