Saturday 29 October 2016

"காந்தியவாதி சசி பெருமாள் அவர்களுக்கு நினைவஞ்சலி "

திருப்பூர் மாவட்டம்  , திருப்பூர் மாநகராட்சி . அலுவலகம் முன் சமூக அமைப்புகளின் சார்பில் நடைபெற்ற காந்திய வாதி சசி பெருமாள் அவர்களின் ஆத்மா சாந்தி அடைய வேண்டி மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தும் நிகழ்வில் சட்ட விழிப்புணர்வு மற்றும் ஊழல் ஒழிப்பு அமைப்பின் சார்பில் கலந்து கொண்டு
அஞ்சலி செலுத்தினோம் .

No comments:

Post a Comment